February 9, 2026

பழனி முருகன் கோயிலில் 15 அடி உயர கற்சிலை வேலுக்கு  பிப்ரவரி 8ல், கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அர.சக்கரபாணி  பங்கேற்றார் அருகில் அறங்காவலர்கள் பாலசுப்பிரமணியம், அன்னபூரணி, உதவி ஆணையர் லட்சுமி, செந்தில்குமார், பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, கவுன்சிலர் தீனதயாளன் ஆகியோர் உள்ளனர்

Spread the love