மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துணை இணை அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்தார். அங்கு அவர் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது பிரதமர் மோடி பெயரில் அவர் அர்ச்சனை செய்தார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் உள்ளிட்ட பாஜவினர் கலந்துகொண்டனர்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது