June 10, 2026

தீயணைப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி எழுத்தாளர் ஏகாம்பரம் அவர்களுக்கு மதுரை உலா நற்பணி மன்றம் சார்பாக கவிக்குயில் கணேசன் எழுதிய வாழ்த்து கவிதையை வாசித்து நினைவுப்பரிசாக மன்றத்தலைவர் கனகமகால் கார்த்திகேயன், செயலர் முனைவர் பரந்தாமன், பொருளாளர் கவிஞர் வீர ஆதிசிவத் தென்னவன் ஆகியோர் உள்ளனர்.

Spread the love