இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்குப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது யூசுப் (எ) காக்கி (எ) ஜாகிர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 6.2 கிலோ எடையுள்ள செயற்கை போதைப் பொருள் (கிரிஸ்டல் மெத்த பெட்டமைன்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More Stories
‘டெல்லி போராட்டத்தில் போலீஸ் வன்முறைக்கு கண்டனம்’ – நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
“வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களுக்கு துணை நிற்க பிரதமர் மோடி உறுதி” – கிரண் ரிஜிஜு
சிஜேபியினர் டெல்லியில் முற்றுகை: போராட்டக்காரர்களை கலைக்க தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சால் பதற்றம்