விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிதாக பொறுப்புகளுக்கு விண்ணப்பித்த நிர்வாகிகளுக்கு நேர்காணல்.
ஒட்டன்சத்திரம் மார்ச்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் ஆகியவற்றிற்கு புதிதாக பொறுப்புகளுக்கு விண்ணப்பித்த நிர்வாகிகளுக்கு நேர் காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒட்டன்சத்திரம் சட்ட மன்ற தொகுதி மாவட்ட செயலாளர் கணபதி தலைமை வகித்தார். இதில் திண்டுக்கல் மண்டல மாவட்ட செயலாளர் பேராசிரியர் வி.ஜான்சன் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல துணைச் செயலாளர் ஜலால் முகமது, மண்டல துணைச் செயலாளர் வழக்கறிஞர் குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 80-க்கும் மேற்பட்ட பாறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது