ஆவணங்கள் சரிபார்ப்பு ஏப்ரல் 22 முதல் மே 19 வரை நடைபெறும். தகுதியுள்ளவர்கள் அல்லது ஆவணங்கள் விடுபட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ் (SMS) மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான காலி இடங்களைக் கணக்கிடும் பணியை நாளை, ஏப்ரல் 2-ம் தேதி தொடங்க வேண்டும் என்றும், இந்த விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

More Stories
என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் ‘எமர்ஜென்சி’ குறித்த பாடம் அறிமுகம்
மேல்நிலை துணை தேர்வுகள்: தனித் தேர்வர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் வெளியீடு
கல்வி உதவித்தொகை வழங்குவதாக வாட்ஸ்அப் வாயிலாக மோசடி அழைப்புகள்: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை