மார்ச் 23
கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் ஐந்தாம் ஆண்டாக திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு நீர் மோர் பந்தல் வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்வினை பள்ளியின் முதல்வர் திரு மோகன் கார்த்திக் அவர்கள் துவக்கி வைத்து பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார் உடன் பள்ளியின் இயக்குனர்கள் நிவேதிகா. வினோதினி கார்த்திக். உடன் இருந்தனர்…மோகன் கார்த்திக் அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக பொதுமக்களுக்கு கோடை காலத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கு சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது

More Stories
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சாத்தக்கோன்வலசை அரியமான் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட நகரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோமுட்டியேந்தல் கண்மாயின் சீரமைப்பு மற்றும் கரை பலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கிராம மக்கள் மற்றும் கண்மாய் சங்க நிர்வாகிகளின் முன்னிலையில், துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அடிவாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 230 மாணவர்களுக்கு நோட்புக்குகள் வழங்கப்பட்டன.