திருப்பூர் மாநகராட்சி சார்பில் சுகாதார உட் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நிறுவப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பூங்கா மற்றும் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சாலை பணிகள் மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் ஆகியவை அமர்ஜோதி கார்டன் பகுதியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் துவக்க விழா நடைபெற்றது அந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ். மரு. மணிஷ் நாரணவரே இ.ஆ.ப. திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவர்

More Stories
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் நிகிதா ஆஜர்!
தஞ்சை தவெக பரப்புரை: திருச்சி வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று(04.03.2026) தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை திறந்து வைத்தார்கள்.