February 24, 2026

பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை கூட்டம் 

format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (0.5473013, 0.38142875);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (9, 0);aec_lux: 301.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 39;

பிப் 23

பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் மாவட்ட தலைவர் சீனிவாசன் அவருடைய வழிகாட்டுதலின்படி மண்டல தலைவர்.உதயகுமார் தலைமையில் மண்டல பொதுச் செயலாளர் . கார்த்திகேயன் ஏற்பாட்டில் பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப் அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு , அறிவுசார் பிரிவு மாநில செயலாளர் துரைப்பாண்டி , மாவட்ட பொதுச் செயலாளர் கலாமணி ,மாவட்ட செயலாளர் ஜீவா உமா கலந்து கொண்டு.

நிகழ்ச்சியை.சிறப்பித்தனர்.அமமுக மாவட்ட துணை செயலாளர் வீர கந்தசாமி ,தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட தலைவர் காசிராஜன், இந்திய ஜனநாயக கட்சி அலெக்ஸ் பாண்டியன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2வது வார்டு செயலாளர் செல்வராஜ் , பாரதிய ஜனதா கட்சி நெருப்பெரிச்சல் மண்டல் நிர்வாகிகளும் பொது மக்களும் பங்கேற்றனர் …

Spread the love