முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது
சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில்”வெற்றி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. ரூ.67,452 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஒப்பந்தங்கள் மூலம் 1,06,998 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது.
More Stories
பழநி முருகன் கோயில் சொத்து, ஆவணங்கள் என்னென்ன? – திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் ஆய்வு
கோயில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் எச்சரிக்கை
செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு அல் கொய்தாவின் துணை அமைப்பே காரணம்: ஐநா அறிவிப்பு