அஇஅதிமுக திருப்பூர் வடக்கு தொகுதி முட்டியங்கிணறில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆகியோரது பிறந்தநாள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு, பொதுமக்கள் 2 ஆயிரம் பேருக்கு ஹாட் பாக்ஸ், பிளாஸ்க் மற்றும் தட்டு ஆகியவற்றை நலத்திட்ட உதவியாக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன். எம் எஸ் எம் ஆனந்தன். கே எம் விஜயகுமார் ஆகியோர் வழங்கினர்.மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன் முன்னிலை வகித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன், கழக நிர்வாகிகள் அட்லஸ் லோகநாதன், சிவசாமி.
எஸ்.பி.என்.பழனிசாமி, ஹரிஹரசுதன், நீதிராஜன் சாமிக்கண்ணு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது