முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது
சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில்”வெற்றி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. ரூ.67,452 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஒப்பந்தங்கள் மூலம் 1,06,998 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது.
More Stories
“காவிரி விவகாரத்தில் இன உணர்வாளர்களை தூண்டிவிட்டு பந்த்” – கர்நாடகா முதல்வர் மீது பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு
அனைத்து குவாரிகளையும் அரசே நடத்தக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலியிடங்களை 3,000 ஆக உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்