சென்னை: தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ந்தேதி நடைபெற உள்ளது. அதுவரை அனைத்து வாக்குப்பெட்டிகளும் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக சேர்க்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த அறைகள் அனைத்தும் முழுமையான சிசிடிவி கண்காணிப்புடன் உள்ளது. இதன் கண்காணிப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
மே4ந்தேதி வாக்கு எண்ணிக்கை – வாக்குபெட்டிகளுக்கு 18ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்