சென்னை: தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ந்தேதி நடைபெற உள்ளது. அதுவரை அனைத்து வாக்குப்பெட்டிகளும் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக சேர்க்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த அறைகள் அனைத்தும் முழுமையான சிசிடிவி கண்காணிப்புடன் உள்ளது. இதன் கண்காணிப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
மே4ந்தேதி வாக்கு எண்ணிக்கை – வாக்குபெட்டிகளுக்கு 18ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது