மாவட்டச்-செய்திகள் போத்தனூர் – கரூர் புதிய ரயில் பாதை: சேலம் கோட்டத்திற்கு பயணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! S போத்தனூர் கரூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என சேலம் கோட்டத்திற்கு பயணிகள் சங்கம்...
மாவட்டச்-செய்திகள் திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்த புகைப்படம்
மாவட்டச்-செய்திகள் பழனி அருகே திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர் பழனி மார்ச் 24 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வயலூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் வயது...
மாவட்டச்-செய்திகள் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் சிட்கோ வசந்த் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்...
மாவட்டச்-செய்திகள் மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.இராஜேஷ்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொன்பரப்பிப்பட்டி பகுதி அதிமுக கிளைக் கழகச் செயலாளர் மோகன் , பாரதிய ஜனதா...
மாவட்டச்-செய்திகள் நீதிபதி தமிழ்வாணன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல் சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி தமிழ்வாணன் மறைவுக்கு, முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும்,...
மாவட்டச்-செய்திகள் நாமக்கல்:ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும்…தமிழக முதல்வர் துணை முதல்வரை சந்தித்து மனு அளித்தும் பலனில்லை…வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள்… தமிழ்நாடு அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் தலைவர் அரசு நாமக்கல்லில் பேட்டி… நாமக்கல் மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங்...
மாவட்டச்-செய்திகள் நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7...
மாவட்டச்-செய்திகள் தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் முன்னிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். தேர்தல் கமிஷன் நியமித்துள்ள ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதி...
மாவட்டச்-செய்திகள் கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மார்ச் 23 கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் ஐந்தாம் ஆண்டாக திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு...