தமிழக அரசியின் வேளாண்மை ,உழவர் நலத்துறை சார்பாக நாமக்கல் வருவாய் கோட்டத்திற்க்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டார ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வருவாய் கோட்டாசியர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

More Stories
பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.4,21,250 பணம் பறிமுதல் செய்யப்பட்டது
வரலாற்றில் முதல்முறையாக
அம்மா பேரவை சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது