மார்ச் 12
எஸ்டிபிஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி எஸ் வி காலனியில் உள்ள தனியார் திருமண மஹாலில் தொகுதி தலைவர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வின் வரவேற்புரையை தொகுதி செயலாளர் பாஷா மைதீன் வழங்கினார்.சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வின் தொகுப்புரையை தொகுதி பொருளாளர் அப்பாஸ் வழங்கினார்.மாநில பொருளாளர் முஸ்தபா.திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சிறப்புரையாற்றினார்கள் இந்த நிகழ்வில் மாநில செயலாளர் கரீம்.வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அஹமது.மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் வகாப்.மாவட்ட தலைவர் மகளிர் அணி பாத்திமா.மற்றும் திமுக மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ்.பகுதி செயலாளர் போலார் சம்பத். கவுன்சிலர் ராஜேந்திரன்.திமுக வார்டு செயலாளர்கள் நித்தியானந்தம்.
கோமகன்.மற்றும் எஸ்டிபி கட்சி மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர் மேட்டுப்பாளையம் கிளை செயலாளர் சேக் அலாவுதீன் நன்றி உரையாற்றினார்

More Stories
மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.இராஜேஷ்குமார் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி.
தலித்.சுப்பிரமணியன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு.
குளத்தூா் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு12 ஆம் வகுப்பு மாணவி மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து….News imageகுளத்தூா் அருகே காட்டுப்பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் குவிந்த கிராமமக்கள்