திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. பல்லடம் சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் புதிதாக புறநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவசாமி தலைமையில் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதில் பல்லடம் முன்னாள்.எம்.எல்.ஏ.,

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.