பழனி பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், பழனி முன்னாள் சட்டமன்ற அதிமுக சார்பில் வேணுகோபால் மற்றும் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துனை செயலாளர் ரவிமனோகரன், நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, திமுக நகர செயலாளர் வேலுமணி, அதிமுக நகர செயலாளர், முருகானந்தம், தமிழக வெற்றிக்கழக பழனி பாலன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் . மேலும் பழனி மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.