ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பணி பாதுகாப்பு சட்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தனர். வேலைநிறுத்தத்தால் வருவாய் தொடர்பான நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு