August 21, 2026

TAMIL NADU

சென்னை: “உணவு தானியங்களைக்கூட பாதுகாத்து ஒரு அரசால் தரமாக வழங்க முடியாதென்றால், அது அரசா? இல்லை, தரிசா? எனும் கேள்விதான்...
சென்னை: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, அமைச்சர்கள் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர்....
சென்னை: ‘இளைஞர்கள், மாணவர்களை அதிமுகவை நோக்கி ஈர்க்க வேண்டும்’ என்று திருச்சி, திருநெல்வேலி மாவட்ட அதிமுகநிர்வாகிகளுக்கு பொதுச்செய லாளர்...
கோவில்பட்டி: விசிக தலைவர் திருமாவளவன் குறித்த கேள்விக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டல் அடிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில்...
சென்னை: “திமுகவும், அதிமுகவும் சேர்ந்து எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. முதல்வர் விஜய் கரூர் செல்வதால் அவர்களுக்கு என்ன பயம்?”...
சென்னை: தனியார் பள்ளிகள் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் வராது எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், தனியார் பள்ளிகள்...
சென்னை: இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத ஆறு மாவட்டங்களிலும் தலா 150 இடங்களைக் கொண்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை...
திருச்சி: தமிழகத்தில் உள்ள கோயில்களில் நேரடியாகவும், ஊடகங்களுக்குத் தெரியாமலும் ரகசியமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் சீர்திருந்தங்கள் மேற்கொள்ளப்படும்...
மதுரை: அரசு வழக்கறிஞர்கள் நியமனங்கள் திறன், நேர்மை அடிப்படையில் நடைபெற வேண்டும், பரிந்துரைகள் அல்லது பிற புறக்காரணிகளின் அடிப்படையில் நடைபெறக்...
பழநி: கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு கட்டண சேவைகள் மூலம் பழநி மலைக்கோயில் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வரலாற்று...