தாய்நாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணி குழு பொறுப்பாளர் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அவர்களை நேரில் சந்தித்தனர்.இந்த சந்திப்பில் தாய்நாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் தேவேந்திர குல சக்கரவர்த்தி புரட்சி வே.ரவிக்குமார்,மாநில பொருளாளர் அ.பாலாஜி பி.ஏ.,

More Stories
ஈரோடுமாவட்டம்
பழனியில் ரூ 100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர் தீன் மரணம் அடைந்தார்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட வருசநாடு மக்கள் – “மலைக்கிராமங்களில் இருந்து வெளியேற்றக் கூடாது” என முழக்கம்