திருப்பூர் வடக்கு காவல் துறையில் பணிபுரிந்த சக்தி எந்திரன் என்கின்ற காவலர் சொந்த ஊர் மதுரை சென்ற போது வாகன விபத்து ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவருக்கு அதிமுக புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் வானவில் கனகராஜ் அவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டதன் பேரில் மருத்துவ செலவுக்காக தனது சொந்த நீதி 10.000 ரூபாய் வழங்கினார் மேலும் உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் அவர்களது குடும்பத்தினரை அணுகி உதவி செய்யலாம் என தெரிவித்தார் செல் நம்பர் 9363112418 நம்பரை தொடர்பு கொள்ளவும்
திருப்பூர்

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.