நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.லோகேஷ் தமிழ்செல்வன் சட்டமன்ற அலுவலகத்தை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், படை சூழ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் எந்த நேரமும் பொதுமக்கள் தன்னை சந்தித்து புகார் மனுக்கள் அளிக்கலாம் என தெரிவித்தார் .

algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
motionR: 0;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

More Stories
அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்
திமுக முன்னாள் எம்எல்ஏ க.செல்வராஜ் அவர்களின் மனிதநேயம்