பழனி நகராட்சி அலுவலகத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தால் தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகரத் தலைவர் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் கந்தசாமி நகராட்சி பொறியாளிடம் மனு வழங்கினார் அருகில் பிச்சமுத்து ஷெரிஃப் சிவகுமார் தனலட்சுமி மூர்த்தி சுரேஷ் ஆகியோர் உள்ளனர்
பழனி

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது